1187
தூத்துக்குடியில் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கை வாபஸ் பெறுவதற்காக லஞ்சம் பெற்ற டிஎஸ்பிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஜெயக்குமார் 2009 - 2011 காலகட்டத்தில் தூத்...

1630
கன்னியாகுமரியில் தனியார் மதுபான பார்களில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறி மது விற்பனை செய்வோர் மீது குண்டாஸ் பாயும் என, புதிதாக பொறுப்பேற்றுள்ள சரக டிஎஸ்பி மகேஷ் குமார் எச்சரித்துள்ளார். கன்ன...

3063
சென்னையை அடுத்த திருநின்றவூர் ரயில் பாதையில் தென்னை மரக்கட்டை கிடந்த இடத்தில் ரயில்வே டிஎஸ்பி முத்துக்குமார் ஆய்வு மேற்கொண்டார். திருநின்றவூர் நேரு நகரில் செந்தில் என்பவர், வீட்டில் தென்னை மரத்தை ...

2274
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் சாதி பெயரை சொல்லித்திட்டியதாக அளிக்கப்பட்ட புகாரை வாபஸ் வாங்குவதற்கு, 15 லட்சம் ரூபாய் கேட்டு கவுன்சிலரின் உறவினர் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பொய்யாக தீண்டாம...

3570
சிலை கடத்தல் வழக்கில் கைதான டிஎஸ்பி காதர் பாஷா மீது உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, டெல்லி சிபிஐ சிறப்பு குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.  சிலை கடத்தல் வழக்கில் சிக்கிய...

3996
ஆந்திர மாநிலம் தாடிபத்திரியில் நேற்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் ஆடல் பாடல்களுடன் ஊர்வலமாக சென்றனர். அப்போது பாதுகாப்பிற்காக சென்ற காவல் ஆய்வாளர், ...

1921
ஹரியானாவில் கனிம கொள்ளையை தடுக்கச் சென்ற காவல்துறை டிஎஸ்பி லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். ஆரவல்லி மலைத் தொடர் அருகே பச்சகான் பகுதியில் சட்டவிரோதமாக கனிம கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்படுவதாக...



BIG STORY